thendral saravanan

Tuesday, August 10, 2010

படித்ததில் பிடித்தது ...

சிலப்பதிகாரம் 
பால் நகையாள்-வெண்முத்து 
பல் நகையாள் 
கால் நகையால்
வாய் நகை போய்
கழுத்து நகை இழந்த கதை.


No comments: