thendral saravanan

Tuesday, August 3, 2010

வெண்பட்டுப் பூச்சி



வெள்ளை ஆடை கட்டிக் கொண்டு
விழா எடுக்கிறாய்.
விருப்பமான இடத்திலெல்லாம்
சென்று அமர்கிறாய்.
கண் கவரும் உன் அழகை
கண்டு மகிழ்கிறோம் .
காலமெல்லாம் உன்னைச் சுற்றி
கவலை மறக்கிறோம் .
                          -தென்றல்



1 comment: